ராஜாஜி, காமராஜர் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் சாத்தியப்பட்ட மதுவிலக்கு இப்போது ஏன் சாத்தியப்படாது என சீமான் கேள்வி எழுப்பினார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கட்சியின் நிர்வாகி இல்ல திருமண விழ...
தமிழகத்தில் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு நடைபெற்ற நிலையில் சென்னை எழும்பூர் பிரசிடென்சி மகளிர் பள்ளியில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்தில் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பிரபாகர...
தமிழகத்தின் பெரும்பாலான பத்திரப்பதிவு அலுவலகங்களில் காலை 11 மணி முதல் 12 மணிவரை பத்திரப் பதிவு உள்ளிட்ட சேவைகள் முடங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒரே நேரத்தில் அதிகமான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டதே ...
தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து கழகத்திற்கு 90 கோடியே 52 லட்சம் மதிப்பிலான பல்வேறு வசதிகள் கொண்ட 150 புதிய பேருந்துகளின் சேவையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
சென்னை ...
தி.மு.க.வை போல் பா.ஜ.க.வும் இரட்டை வேடம் போட்டு மக்களிடம் நாடகமாடுவதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின் பேட்ட...
சூளைமேடு நெடுஞ்சாலை கோடம்பாக்கம் பகுதியில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் கட்டப்படும் கட்டட பணிகளால், தங்களுக்கு இடையூறு ஏற்படுவதாக அப்பகுதிவாசிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
சேப்டி நெட் கட...
3 மாவட்டங்களில் இன்று மிக கனமழை எச்சரிக்கை
3 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்
நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல் மாவட்டங்களில், இன்று, ஓரிரு இடங்களில், மிக கனமழை பெய்யக்கூடும் - வானி...